குருடியை மனைவியாகவும், செவிடனை நண்பனாகவும், ஊமையை வேலைக்காரனாகவும், நொண்டியை நிர்வாகியாகவும், நோயாளியை பகைவனாகவும் பெற்றவன் நிம்மதியான மனிதன். - !

Wednesday, August 17, 2011

முஸ்லிம் பெண்கள் கவனமாக இருங்கள்





FACE BOOK போன்ற தளங்களில் தங்கள் புகைப்படத்தை வெளியிடும் பெண்களின் எண்ணிக்கை குறிப்பாக முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இது போன்ற புகை படங்களை எடுத்து எப்படி வேண்டுமானாலும் கிராபிக்ஸ் செய்ய... முடியும் என்று இந்த பெண்களுக்கு தெரியவில்லையா. அல்லது எதற்கும் தயார் என்றுதான் தங்கள் புகைப்படங்களை காட்சிக்கு வைக்கிறார்களா தெரியவில்லை? இந்துத்வா சக்திகள் முஸ்லிம் பெண்களை குறி வைத்து அனைத்து தளங்களிலும் வலை விரித்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் தாங்களாகவே வலையில் விழ துடிக்கும் சகோதரிகள் திருந்துவார்களா? FACE BOOK தங்கள் புகை படத்தை அளித்திருக்கும் உங்களுக்கு தெரிந்த அனைத்து முஸ்லிம் பெண்களுக்கும் இந்த செய்தியை சொல்லுங்கள்.புகைப்படத்தை எடுக்க மறுக்கும் முற்போக்கு மூதேவிகளை விட்டு தள்ளி பல அப்பாவி பெண்களின் வாழ்வை காப்பாற்ற உதவுங்கள்.

 பேஸ்புக் அங்கத்துவர் ஒருவர்

No comments:

Post a Comment