குருடியை மனைவியாகவும், செவிடனை நண்பனாகவும், ஊமையை வேலைக்காரனாகவும், நொண்டியை நிர்வாகியாகவும், நோயாளியை பகைவனாகவும் பெற்றவன் நிம்மதியான மனிதன். - !

Friday, September 16, 2011

வானத்து நிலவைப் பிடித்து
என்னவள் கையில் கொடுத்தேன்.....

கையில் எடுத்தவள் - என்
கன்னத்தில் கொடுத்ததாள் முத்தம்....

எல்லைதாண்டிய இன்பத்தில்
நான் மிதந்தேன் - இன்னும்
கனவு கலையவில்லையே....

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. உண்மையிலேயே...இன்னும் கனவு கலையவில்லையா....

    நன்றாய் இருக்கிறது வரி....
    ஆமாம்...எங்கே தலைப்பு

    ReplyDelete