வானத்து நிலவைப் பிடித்து
என்னவள் கையில் கொடுத்தேன்.....
கையில் எடுத்தவள் - என்
கன்னத்தில் கொடுத்ததாள் முத்தம்....
எல்லைதாண்டிய இன்பத்தில்
நான் மிதந்தேன் - இன்னும்
கனவு கலையவில்லையே....
என்னவள் கையில் கொடுத்தேன்.....
கையில் எடுத்தவள் - என்
கன்னத்தில் கொடுத்ததாள் முத்தம்....
எல்லைதாண்டிய இன்பத்தில்
நான் மிதந்தேன் - இன்னும்
கனவு கலையவில்லையே....
This comment has been removed by the author.
ReplyDeleteஉண்மையிலேயே...இன்னும் கனவு கலையவில்லையா....
ReplyDeleteநன்றாய் இருக்கிறது வரி....
ஆமாம்...எங்கே தலைப்பு